12.10.2023 அன்று மாந்தை மேற்கு பிரதேச சபையின் கீழ் “எமது கிராமத்தை பிளாஸ்ரிக் கழிவுகளற்ற பசுமையான அழகான கிராமமாக மாற்றியமைப்போம்” என்ற தொனிப்பொருளில் வாமதேவபுரம் கிராமத்தில் சுகாதார ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் சிரமதானம் இடம்பெற்றது.
12.10.2023 அன்று மாந்தை மேற்கு பிரதேச சபையின் கீழ் “எமது கிராமத்தை பிளாஸ்ரிக் கழிவுகளற்ற பசுமையான அழகான கிராமமாக மாற்றியமைப்போம்” என்ற தொனிப்பொருளில் வாமதேவபுரம் கிராமத்தில் சுகாதார ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் சிரமதானம் இடம்பெற்றது.