சிரமதான நிகழ்வு

12.10.2023 அன்று மாந்தை மேற்கு பிரதேச சபையின் கீழ் “எமது கிராமத்தை பிளாஸ்ரிக் கழிவுகளற்ற பசுமையான அழகான கிராமமாக மாற்றியமைப்போம்” என்ற தொனிப்பொருளில் வாமதேவபுரம் கிராமத்தில் சுகாதார ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் சிரமதானம் இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *