கால்வாய் சீர்திருத்தம்

பெரியமடு மேற்கு கிராமசேவகர் பிரிவில் கனழை காரணமாக ஏற்பட்டிருந்த வெள்ள நிலமையினை மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க மாந்தை மேற்கு பிரதேசசபையினால் நீர் வழிந்தோடுவதற்கு ஏற்றவாறு சீர் செய்யப்பட்டது