முன்பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு வழங்கல்

மாந்தை மேற்கு பிரதேசசபையின் எல்லைக்கு உட்பட்ட முன்பள்ளிகளில் பயிலும் சிறார்களுக்கான துணை சத்துணவுத்திட்டம் 02.05.2023 தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டமானது LDSP நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *