நாட்டின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 04.02.2024 அன்று மாந்தை மேற்கு பிரதேச சபையினால் மரநடுகை மேற்கொள்ளப்பட்டது.
நாட்டின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 04.02.2024 அன்று மாந்தை மேற்கு பிரதேச சபையினால் மரநடுகை மேற்கொள்ளப்பட்டது.
2023ம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாதம் மற்றும் உள்ளூராட்சி வாரம் போன்றவற்றில் பரிசில் பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு மாந்தை மேற்கு பிரதேசசபையில் நடைபெற்றது.
மாந்தை மேற்கு பிரதேச சபையின் 2023ம் ஆண்டுக்கான பாதீட்டு நிதி ஊடாக Solar Panel பொருத்தும் நடவடிக்கை மாந்தை மேற்கு பிரதேச சபையின் பிரதான அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டது.
மாந்தை மேற்கு பிரதேச சபையில் அலுவலர்களுக்கான மருத்துவ முகாம் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு 27.10.2023 அன்று இடம்பெற்ற சனசமூக நிலையங்களுக்கிடையிலான துடுப்பாட்டம் ,கால்பந்து போட்டிகளின் பதிவுகள்.
12.10.2023 அன்று மாந்தை மேற்கு பிரதேச சபையின் கீழ் “எமது கிராமத்தை பிளாஸ்ரிக் கழிவுகளற்ற பசுமையான அழகான கிராமமாக மாற்றியமைப்போம்” என்ற தொனிப்பொருளில் வாமதேவபுரம் கிராமத்தில் சுகாதார ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் சிரமதானம் இடம்பெற்றது.
மாந்தை மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட தாமரைக்குளம் முன்பள்ளியில் 10.10.2023 அன்று நடைபெற்ற சிறுவர்தின மற்றும் ஆசிரியர் தின நிகழ்வுகள்
இன்றைய தினம் மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட புதிய மீன் சந்தைக் கட்டிடம் அடம்பன் பொதுச் சந்தையில் திறந்து வைக்கப்பட்டது.